அய்யா வைகுண்ட சுவாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் சட்டபேரவையில் எம்.எல்.ஏ பேச்சு
அய்யா வைகுண்ட சுவாமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் , கேரளா சட்டபேரவையில் கோரிக்கை வைத்தார் பூஞ்சார் எம்.எல்.ஏ பி. சி. ஜார்ஜ் .
கடந்த பிப்ரவரி 04 தேதி கேரளா சட்டபேரவையில் , இந்த கோரிக்கையை வைத்தார் எம்.எல்.ஏ பி. சி. ஜார்ஜ் .
ஒரு சாதி , ஒரு மதம் , ஒரு கடவுள் என்ற உயர்ந்த கோட்பாட்டை கொண்டவர் அய்யா வைகுண்டர் என்றும் எம்.எல்.ஏ பி. சி. ஜார்ஜ் புகழாரம் .
இந்த கோரிக்கைக்கு அய்யா வழி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அய்யா வைகுண்டர் கடவுளின் அவதாரம் . கடவுளுக்கு எப்படி நினைவு சின்னம் அமைக்க முடியும் என்று அய்யா வழி மக்கள் கேள்வி .
ஒரு சாதி , ஒரு மதம் , ஒரு கடவுள் என்ற உயர்ந்த கோட்பாட்டை கொண்டவர் அய்யா வைகுண்டர் என்றும் எம்.எல்.ஏ பி. சி. ஜார்ஜ் புகழாரம் .
இந்த கோரிக்கைக்கு அய்யா வழி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அய்யா வைகுண்டர் கடவுளின் அவதாரம் . கடவுளுக்கு எப்படி நினைவு சின்னம் அமைக்க முடியும் என்று அய்யா வழி மக்கள் கேள்வி .

0 Comments