சென்னை மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் நாளை (03/02/19) ராஜகோபுர ஆண்டு திருவிழா
சென்னை மணலிபுதுநகர் அய்யா வைகுண்டர் தர்மபதியில் பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறு அன்றே ராஜகோபுரம் திறக்கப்பட்டது .
இதை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறு அன்று ராஜகோபுர ஆண்டு திருவிழா வாக கொண்டாடப்பட்டு வருகிறது .
அதுபோலவே , இந்த ஆண்டு திருவிழா நாளை (03/02/19) அன்று நடைபெறுகிறது .
திருவிழா அன்று அய்யாவிற்கு சிறப்பு பணிவிடை , அன்ன தர்மம் , விளையாட்டு போட்டி மற்றும் அய்யா இந்திர வாகன பவனி முதலானவை நடைபெறவுள்ளது.
அனைவரும் வருக !
அய்யா வைகுண்டர் அருள் பெறுக !
அய்யா உண்டு

0 Comments