அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்





             அய்யா வைகுண்டர்  தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள் 





பூஜை செய்ய கூடாது.

பூசாரி வைத்துக் கொள்ளக் கூடாது.

யாகம் கூடாது .

மாயை உங்களை ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆர்த்தி எடுப்பது , ஏற்பது கூடாது.

காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது.

யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்

லஞ்சம் ஏற்காதீர்கள்.

ஆசைகள் துறந்து விடுங்கள்.

உண்மையாக இருங்கள்.

அய்யா உண்டு 

Post a Comment

0 Comments